சூடான நமீதா
சாதுவாக இருந்த நமீதா ரொம்பவே ஹாட்டாகி விட்டார். பின்னே ‘உங்களுக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால்தான் நகைக்கடைத் திறப்பு, ஜவுளிக்கடை திறப்புன்னு ஒரு பங்ஷன் விடாம கலந்துக்குறீங்கன்னு கேட்டால் ஆளானப்பட்ட நமீதாவுக்கு கோபம் வராதா என்ன? ‘என்ன மச்சான்ஸ்… என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க… எனக்கு சினிமா வாய்ப்பு இல்லன்னு யாரு மச்சான் சொன்னது…...
Continue reading full story (read 166 views times) Add a Comment - 0 users commented on this postசினிமாவில் கவனம் செலுத்தும் நீலிமா ராணி
சின்னத்திரை தொடர்களில் ஒரு தொடர் கூட விடாமல் வளைத்துப் பிடித்து நடித்து வரும் நீலிமா ராணி இப்போது, சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் இவர் ‘ஜக்குபாய்’ படத்திலும் கொஞ்சநேரம் வந்து தலைகாட்டிவிட்டுப் போனார். ‘ஜக்குபாய்’ சரியாக ஓடாவிட்டாலும் நீலிமாவுக்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம். இதை வைத்து ஏகப்பட்ட சான்ஸ்களை பிடித்துவிடும் எண்ணத்தில் இருக்கும் நீலிமா இப்போது...
Continue reading full story (read 112 views times) Add a Comment - 0 users commented on this postமாத்தி யோசித்த இயக்குநர்!
பாண்டி, ஓணான், மங்கா, மாரி என்னும் நான்கு விடலைப் பசங்கள் கிராமத்தில் ஏகப்பட்ட சேட்டைகள் செய்ய அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையின் வாழ்க்கை பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள், பிரச்சனைகள், காதல் என பல உணர்ச்சிக் கலவைகளை கலந்து உருவாக்கியிருக்கிறார் ‘மாத்தியோசி’ படத்தை, அதன் இயக்குநர் நந்தா பெரியசாமி....
Continue reading full story (read 291 views times) Add a Comment - 0 users commented on this postகை மாறிய சுனைனா!
நகுலின் கைப்பாவையாக இருந்த சுனேனா இப்போதுதான் தாமாகவே ஒவ்வொரு படங்களின் கதையையும் கேட்டு கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் கொடுத்துள்ள படம்தான்…. படத்தின் பேரு இன்னும் வைக்கலீங்க. இந்தப் படத்தை இயக்குகிறார் ‘பசங்க’ புகழ் பாண்டிராஜ். கதாநாயகன் வேறுயாருமல்ல. கலைஞரின் பேரன் அருள்நிதிதான். யாரை இவருக்கு ஜோடியாக்கலாம் என்று யோசித்து யோசித்து ஓய்ந்து போன பாண்டிராஜ் கடைசியாக...
Continue reading full story (read 401 views times) Add a Comment - 0 users commented on this postடென்ஷனான கௌதம்மேனன்!
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை சோனி மியூசிக் ஜவெண்டர் ஈவன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சி சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்றது. இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன், பாடகர்கள் நரேஷ் ஐயர், அல்போன்ஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிம்பு வருவார் என்று சொன்னதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். கடைசிவரை அவர் வராததால்...
Continue reading full story (read 306 views times) Add a Comment - 0 users commented on this postகோவாவை பின்னுக்குத் தள்ளிய ‘தமிழ்படம்’
இந்த வாரத்தில், கோவா, தமிழ்படம், ஜக்குபாய், தைரியம், கதை என ஐந்து படங்கள் வெளியாகின. அவற்றில் கோவாக்கும் தமிழ் படத்திற்கும்தான் சரியான போட்டி. கோவாவும் தமிழ்படமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிட்ட இடம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தாலும், சிவா நடித்து வெளியான தமிழ்படத்திற்குதான் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். கலெக்க்ஷனிலும் இந்தப் படம்தான் முன்னுக்கு நிற்கிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு...
Continue reading full story (read 882 views times) Add a Comment - 0 users commented on this postதயாநிதி அழகிரியின் ‘தூங்கா நகரம்’
‘வாரணம் ஆயிரம்’ படத்தை வாங்கி ரீலிஸ் செய்து வெற்றி கண்ட தயாநிதி அழகிரி அடுத்தாக ‘தமிழ்படம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓட, தயாரித்த முதல் படத்திலேயே வெற்றி பெற்ற தயாநிதியை ஒட்டு மொத்த திரையுலகமும் திரும்பிப் பார்க்கிறது. இப்போது அவர் அடுத்த ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகிவிட்டார். அடுத்து இவர்...
Continue reading full story (read 396 views times) Add a Comment - 0 users commented on this postஇயக்குநர் பாலாவின் சபதம்
தொடங்கிட்டாலே போதும் முடிக்கிறதுக்கு மூணு வருஷம் ஆகிரும்… இப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த இயக்குநர் பாலா, அதை இப்போது தளர்த்தி ஆறே மாதத்தில் படத்தை முடித்துவிடுவேன் என்று சொல்லி சபதம் செய்துவிட்டு களம் இறங்கியிருக்கிறார். இவர் இயக்கும் இந்தப் படத்திற்கு அவன் இவன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் அவனாக நடிப்பது, விஷால் இவனாக நடிப்பது ஆர்யா....
Continue reading full story (read 327 views times) Add a Comment - 0 users commented on this postசின்னத்திரையில் பாக்யராஜ்
இயக்குநர் பாக்யராஜூம் சின்னத்திரைக்கு வந்துவிட்டார். டிவி சீரியலில் நடிக்கிறார் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். இவர் நடிகராக சின்னத்திரையில் நுழையாமல் திரைக்கதை ஆசிரியராக நுழைந்துள்ளார்.இவரது திரைக்கதையில் உருவாகியுள்ள சின்னத்திரை தொடர் விளக்கு வெச்ச நேரத்தில. இது, கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் குறித்து அவர் ‘ ஒரு பெண்ணின் வாழ்க்கையில்...
Continue reading full story (read 206 views times) Add a Comment - 0 users commented on this postஇணையதளத்தைத் தொடர்ந்து தியேட்டரில் ஜக்குபாய்
தியேட்டரில் வெளியான பிறகுதான் படங்கள் இணையத்தில் வெளியாகும். ஆனால், உலக வரலாற்றில் முதல் முறையாக திரைக்கு வருவதற்கு முன்னாலேயே இணையதளத்தில் வெளியாகி பார்ப்பதற்கு ஆளே இல்லாமல் சாதனை படைத்தது ஜக்குபாய் படம். இப்போது இந்தப் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிடுவதற்காக தேதி குறித்திருக்கிறார்கள். இந்தப் படத்துடன் தமிழ்படம்,...
Continue reading full story (read 264 views times) Add a Comment - 0 users commented on this post